5 பேர்

img

கரூர் அரசு மருத்துவமனை ஊழியர்கள் 5 பேர் தொலைதூரங்களுக்கு இடமாற்றம்... கல்லூரி முதல்வர் மீண்டும் பழிவாங்கும் நடவடிக்கை

தமிழ்நாடு அரசுஅனைத்து மருந்தாளுநர் சங்கத்தின் மாநிலத் தலைவருமான மு.சுப்பிரமணியனை தென்காசி மாவட்டத்திற்கும், செவிலியர் சங்க  மாநிலதுணைத் தலைவர் நல்லம்மாளை திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறுக்கும்....

img

காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 5 பேர் குடும்பத்துக்கு அரசு நிதியுதவி

காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 5 நபர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்

;